sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரள பள்ளிகளில் 'உதவிப்பெட்டி'

/

கேரள பள்ளிகளில் 'உதவிப்பெட்டி'

கேரள பள்ளிகளில் 'உதவிப்பெட்டி'

கேரள பள்ளிகளில் 'உதவிப்பெட்டி'


ADDED : ஆக 10, 2025 12:55 AM

Google News

ADDED : ஆக 10, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலப்புழா: கேரளாவின் ஆலப்புழாவில் 4ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது தந்தையும், சித்தியும் அடித்து துன்புறுத்திய சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வீடுகளில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை தடுக் க, 'சுரக் ஷா மித்ரம்' என்ற பெயரில் விரிவான செயல் திட்டத்தை அம்மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டி அறிவித்தார். அவர் கூறியதாவது:

கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உதவிப்பெட்டி வைக்கப்படும். அதில், மாணவ - மாணவியர் தங்களுக்குரிய பிரச்னைகளை எழுதி போடலாம்.

வாரத்திற்கு ஒரு முறையேனும், உதவிப்பெட்டியை பள்ளி தலைமையாசிரியர் திறந்து பார்க்க வேண்டும். புகார்கள் வந்திருந்தால், அந்த தகவலை கல்வித் துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us