sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நீதி துறையில் ஏ.ஐ., பயன்பாடு ஐகோர்ட் உத்தரவு

/

நீதி துறையில் ஏ.ஐ., பயன்பாடு ஐகோர்ட் உத்தரவு

நீதி துறையில் ஏ.ஐ., பயன்பாடு ஐகோர்ட் உத்தரவு

நீதி துறையில் ஏ.ஐ., பயன்பாடு ஐகோர்ட் உத்தரவு

1


ADDED : ஜூலை 20, 2025 11:55 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:55 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொச்சி: நீதித்துறை செயல்பாடுகளில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் கேரள உயர் நீதிமன்றம் கொள்கை வகுத்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக தனிக் கொள்கை வகுப்பது இதுவே முதல் முறை.

கேரளாவில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு இந்த வழிகாட்டு கொள்கை தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சில குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டுமே இவற்றை பயன்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கோ, சட்ட பகுப்பாய்வுகளுக்கோ நிச்சயம் பயன்படுத்தக் கூடாது. இந்த கொள்கையை மீறுவது ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us