sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'குடி'மக்கள் நலன் போற்றும் கர்நாடகா: நள்ளிரவு 1 மணி வரை பார், பப் திறக்க அனுமதி

/

'குடி'மக்கள் நலன் போற்றும் கர்நாடகா: நள்ளிரவு 1 மணி வரை பார், பப் திறக்க அனுமதி

'குடி'மக்கள் நலன் போற்றும் கர்நாடகா: நள்ளிரவு 1 மணி வரை பார், பப் திறக்க அனுமதி

'குடி'மக்கள் நலன் போற்றும் கர்நாடகா: நள்ளிரவு 1 மணி வரை பார், பப் திறக்க அனுமதி

10


UPDATED : ஆக 07, 2024 10:55 AM

ADDED : ஆக 07, 2024 10:42 AM

Google News

UPDATED : ஆக 07, 2024 10:55 AM ADDED : ஆக 07, 2024 10:42 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை கிளப்புகள், பார்கள் திறந்திருக்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள்

ஹைடெக் நகரமான பெங்களூருவில் பல மாநில மக்கள் வசித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அதனால் எந்நேரமும் சாலைகளில் மக்கள் மற்றும் வாகன நடமாட்டத்தை காணலாம்.

நள்ளிரவு 1 மணி

இந் நிலையில், மாநில அரசின் வருவாயை மேலும் அதிகரிக்க, பெங்களூருவில் உரிமம் பெற்ற பார்கள், கிளப்புகள், உணவகங்கள் உள்ளிட்டவை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்க கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவும் அதிகாரப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கடிதம்

முன்னதாக, பப்கள், ரெஸ்டாரென்ட்களை அதிகாலை 2 மணி வரை திறந்து வைக்க அனுமதி கோரி ஹோட்டல் அசோசியேஷன் நிர்வாகிகள் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us