sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

10 ஆண்டில் வளர்ச்சி எப்படி? கருத்து கேட்கிறார் பிரதமர்!

/

10 ஆண்டில் வளர்ச்சி எப்படி? கருத்து கேட்கிறார் பிரதமர்!

10 ஆண்டில் வளர்ச்சி எப்படி? கருத்து கேட்கிறார் பிரதமர்!

10 ஆண்டில் வளர்ச்சி எப்படி? கருத்து கேட்கிறார் பிரதமர்!


ADDED : ஜன 02, 2024 07:19 AM

Google News

ADDED : ஜன 02, 2024 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில், நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில், பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தனித்துவமாக இயங்கி வருகிறார். 'நமோ' என்ற மொபைல் போன் செயலி வாயிலாக, நாட்டு மக்களின் கருத்துக்களை, அவர் அவ்வப்போது கேட்டு வருகிறார்.

கடந்த மாதம், 'நமோ' செயலியில், பா.ஜ., அரசு மற்றும் எம்.பி.,க்களின் செயல்பாடு குறித்து அறிய, 'ஜன் மேன் சர்வே' என்ற சர்வே துவங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'கடந்த, 10 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் நம் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 'நமோ' செயலியில், 'ஜன் மேன் சர்வே வாயிலாக, உங்கள் கருத்தை நேரடியாக என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏப்., - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, பிரதமர் மோடியின் இந்த முன்னெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us