sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவர்

/

மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவர்

மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவர்

மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவர்


ADDED : டிச 01, 2024 04:01 AM

Google News

ADDED : டிச 01, 2024 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோனணகுன்டே: பெலகாவியைச் சேர்ந்தவர் பிரபு, 32. பெங்களூரு கோனணகுன்டேயில் தங்கி இருந்து கூலி வேலை செய்தார்.

அப்போது அவருக்கும், பிரியங்கா, 27, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை. திருமணத்திற்கு பின் மனைவியின் நடத்தையில், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தினமும் தம்பதி சண்டையிட்டுக் கொண்டனர்.

நேற்று முன் தினம் இரவு, குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரபு, பிரியங்காவின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இருவர் உடலிலும் தீப்பிடித்தது. அலறி அடித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மீட்டனர்.

ஆனாலும் பலத்த தீக்காயம் அடைந்ததால் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைநடக்கிறது.

நடத்தை சந்தேகத்தில் மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொல்ல கணவர் முயன்றார்.






      Dinamalar
      Follow us