sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மோடி சொல்வது பற்றி கவலையில்லை: சரத்பவார்

/

மோடி சொல்வது பற்றி கவலையில்லை: சரத்பவார்

மோடி சொல்வது பற்றி கவலையில்லை: சரத்பவார்

மோடி சொல்வது பற்றி கவலையில்லை: சரத்பவார்

3


UPDATED : மே 16, 2024 07:23 PM

ADDED : மே 16, 2024 05:58 PM

Google News

UPDATED : மே 16, 2024 07:23 PM ADDED : மே 16, 2024 05:58 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: ‛‛ பிரதமர் மோடி தற்போது சொல்வது பற்றி கவலைப்படவில்லை'' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை விமர்சித்து பேசியிருந்தார். அவர், 2004 - 2014 வரை காங்கிரஸ் மத்திய அமைச்சராக இருந்த போது, விவசாயிகள் நலனுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக சரத்பவார் கூறுகையில், நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, விவசாயத்துறையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக என்னை சந்தித்தார். குஜராத்திற்கும் என்னை அழைத்து சென்றுள்ளார். ஒரு முறை என்னை சந்தித்த அவர், விவசாய தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள இஸ்ரேல் செல்ல விரும்புவதாக கூறினார். அவரை அழைத்து சென்றேன். தற்போது மோடி என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்படுவது இல்லை. இவ்வாறு சரத் பவார் கூறினார்.






      Dinamalar
      Follow us