sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்ட விரோத மணல் குவாரி: பீஹாரில் 6 பேர் கைது

/

சட்ட விரோத மணல் குவாரி: பீஹாரில் 6 பேர் கைது

சட்ட விரோத மணல் குவாரி: பீஹாரில் 6 பேர் கைது

சட்ட விரோத மணல் குவாரி: பீஹாரில் 6 பேர் கைது

1


ADDED : செப் 08, 2025 08:39 PM

Google News

1

ADDED : செப் 08, 2025 08:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரின் பாட்னா பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து பாட்னா எஸ்எஸ்பி கார்த்திகேயா கே.ஷார்ம் கூறியதாவது:

பீஹார் மாநிலம் புறநகர் பகுதியில் சிலர், சோன் நதிக்கரையில் உள்ள அம்னாபாத்தில் சட்டவிரோத மணல் குவாரி மற்றும் பணம் பறித்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் நடத்திய சோதனையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் அனிஷ் குமார் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் சோன் நதிக்கரையில் உள்ள அம்னாபாத்தில் சட்டவிரோத மணல் குவாரி அமைக்க மற்றும் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

கைதானவர்களிடமிருந்து ஏ.315 ரக போர் துப்பாக்கி, கைதுப்பாக்கி மற்றும் 49 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டது. இவர்களுடன் தொடர்புள்ளவர்கள் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு கார்த்திகேயா கே. ஷார்ம் கூறினார்.






      Dinamalar
      Follow us