sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் கடும் குளிர், பனி மூட்டம்; வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

/

டில்லியில் கடும் குளிர், பனி மூட்டம்; வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

டில்லியில் கடும் குளிர், பனி மூட்டம்; வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

டில்லியில் கடும் குளிர், பனி மூட்டம்; வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

1


UPDATED : டிச 18, 2024 08:07 AM

ADDED : டிச 18, 2024 08:06 AM

Google News

UPDATED : டிச 18, 2024 08:07 AM ADDED : டிச 18, 2024 08:06 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் கடும் குளிர் மற்றும் பன மூட்டம் நிலவுகிறது. வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிந்ததால், குளிரை மக்கள் தாங்க முடியால் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

டிசம்பர் மாதம் வந்தாலே, வட மாநிலங்களில் கடும் குளிர் வந்து விடும். அதன்படி வெப்ப நிலை குறைந்து குளிர் அதிகரிக்க துவங்கி விடுகிறது. டில்லியில் இன்று வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிந்ததால் அடர்த்தியான பனி மூட்டம் பல்வேறு பகுதிகளை மூடியது.

Image 1358068

அலிபூர், ஆனந்த் விஹார், பவானா மற்றும் புராரி, தல்கடோரா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வீட்டிற்குள் முடங்கினர். வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Image 1358069

இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 22ம் தேதி வரை வட மாநிலங்களில் பல பகுதிகளில் குளிர் நீடிக்கும். அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாது. வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக இருக்கும்.

Image 1358070

காலை மற்றும் பிற்பகல் வேளையில் மிதமானது முதல் அடர்த்தியான மூடுபனி காணப்படும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.






      Dinamalar
      Follow us