sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆந்திராவில் இறுதியானது தொகுதி பங்கீடு

/

ஆந்திராவில் இறுதியானது தொகுதி பங்கீடு

ஆந்திராவில் இறுதியானது தொகுதி பங்கீடு

ஆந்திராவில் இறுதியானது தொகுதி பங்கீடு


ADDED : மார் 12, 2024 01:52 AM

Google News

ADDED : மார் 12, 2024 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி, ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

ஆந்திராவில் மொத்தம், 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் மற்றும் பா.ஜ., ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

அதன்படி, மொத்தமுள்ள 25 லோக்சபா தொகுதிகளில், தெலுங்கு தேசம் 17; பா.ஜ., ஆறு மற்றும் ஜனசேனா இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

இதே போல், சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள, 175 தொகுதிகளில், தெலுங்கு தேசம் 144; பா.ஜ., 10 மற்றும் ஜனசேனா 21 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

இதற்கான அறிவிப்பை நேற்றிரவு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.






      Dinamalar
      Follow us