sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பசு பராமரிப்பு தொகை உ.பி.,யில் அதிகரிப்பு

/

பசு பராமரிப்பு தொகை உ.பி.,யில் அதிகரிப்பு

பசு பராமரிப்பு தொகை உ.பி.,யில் அதிகரிப்பு

பசு பராமரிப்பு தொகை உ.பி.,யில் அதிகரிப்பு


ADDED : பிப் 10, 2025 04:19 AM

Google News

ADDED : பிப் 10, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ : உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பசுக்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் அவற்றை வளர்க்கும் திட்டத்தை உ.பி., அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக நான்கு பசுக்கள் வரை வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவற்றை பராமரிக்கும் வகையில், தலா ஒரு பசுவிற்கு தினசரி 30 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநில கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சர் தரம்பால் சிங் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது.

இதில், பசுக்கள் மற்றும் கால்நடைகளை பராமரிக்கும் நபர்களின் செலவு தொகையை தொடர்ந்து அதிகரித்து வருவது சுட்டிக்காட்டப்பட்டது. இதை கருத்தில் வைத்து, பராமரிப்பு செலவு தொகை 30 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாக அதிகரித்து வழங்க அமைச்சர் தரம்பால் சிங் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us