sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் மோடி மீதான நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

/

பிரதமர் மோடி மீதான நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

பிரதமர் மோடி மீதான நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

பிரதமர் மோடி மீதான நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்


ADDED : மார் 06, 2024 05:58 PM

Google News

ADDED : மார் 06, 2024 05:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: ஒடிசா முழுவதும் பிரதமர் மோடி மீதான நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் மாற்றுக் கட்சியினர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர். இதையடுத்து, தர்மேந்திர பிரதான் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வை உடன் செயல்பட்டு வருகிறார். மாற்றுக்கட்சியை சேர்ந்த கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் இன்று பா.ஜ.,வில் இணைந்துள்ளனர்.

அனைவரையும் பா.ஜ., சார்பாக வரவேற்கிறேன். அனைவரின் ஒத்துழைப்பும் பா.ஜ.,வை பலப்படுத்தும். பா.ஜ.,வினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஒடிசா முழுவதும் பிரதமர் மோடி மீதான நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us