sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகரிக்கும் டெங்கு சுகாதார துறை தகவல்

/

அதிகரிக்கும் டெங்கு சுகாதார துறை தகவல்

அதிகரிக்கும் டெங்கு சுகாதார துறை தகவல்

அதிகரிக்கும் டெங்கு சுகாதார துறை தகவல்


ADDED : பிப் 16, 2024 06:54 AM

Google News

ADDED : பிப் 16, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில், நடப்பாண்டு துவக்கத்திலேயே, டெங்கு காய்ச்சல் அதிகரிக்கிறது.

கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தகவலின்படி, 2023ம் ஆண்டில் 16,500க்கும் மேற்பட்டோருக்கு, டெங்கு காய்ச்சல் உறுதியானது. ஒன்பது பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டு டெங்கு அறிகுறி இருந்த, 11,389 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 6,010 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

சித்ரதுர்காவில் 79, மாண்டியாவில் 54, ஷிவமொகாவில் 46, துமகூரில் 42, கொப்பாலில் 41, ஹாசனில் 34, தட்சிண கன்னடாவில் 34, விஜயபுராவில் 34 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது.

டெங்கு தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 44 நாட்களில் 575 பேருக்கு டெங்கு உறுதியானது. இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நடப்பாண்டு 2,151 பேரை பரிசோதித்ததில், 161 பேருக்கு சிக்குன் குனியா உறுதியாகியுள்ளது. ஷிவமொகாவில், அதிகபட்சமாக 35 பேர் சிக்குன் குனியாவால் பாதிப்படைந்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us