sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியா - பாக்., பதற்றம்: 32 விமான நிலையங்களை மூட உத்தரவு

/

இந்தியா - பாக்., பதற்றம்: 32 விமான நிலையங்களை மூட உத்தரவு

இந்தியா - பாக்., பதற்றம்: 32 விமான நிலையங்களை மூட உத்தரவு

இந்தியா - பாக்., பதற்றம்: 32 விமான நிலையங்களை மூட உத்தரவு


ADDED : மே 10, 2025 04:20 AM

Google News

ADDED : மே 10, 2025 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக, நாடு முழுவதும் உள்ள 32 விமான நிலையங்களை மூட, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

மே 9 முதல் மே 15 காலை 5.29 மணி வரை இந்த விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

1. அதம்பூர்

2. அம்பாலா

3. அமிர்தசரஸ்

4. அவந்திபூர்

5. பதின்டா

6. புஜ்

7. பிகானிர்

8. சண்டிகர்

9. ஹல்வாரா

10. ஹிண்டோன்

11. ஜெய்சால்மர்

12. ஜம்மு

13. ஜாம் நகர்

14. ஜோத்பூர்

15. காண்ட்லா

16. காங்ரா

17. கேஷூட்

18. கிஷாங்கர்

19. குலு மணாலி

20. லே

21. லூதியானா

22. முந்த்ரா

23. நாலியா

24. பதான்கோட்

25. பட்டியாலா

26. போர்பந்தர்

27. ராஜ்கோட்

28. சார்சவா

29. ஷிம்லா

30. ஸ்ரீநகர்

31. தோய்ஷ்

32. உத்தர்லாய்






      Dinamalar
      Follow us