sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி

/

'ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி

'ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி

'ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி

8


ADDED : மே 01, 2024 01:55 PM

Google News

ADDED : மே 01, 2024 01:55 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் 'டார்லிடோ' ('ஸ்மார்ட்') அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

ஒடிசா மாநில கடற்கரைப் பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து இன்று சூப்பர்சோனிக் ஏவுகணையின் உதவியுடன் டார்லிடோ எனப்படும் ஸ்மார்ட் அமைப்பின் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்த சூப்பர்சோனிக் ஏவுகணையின் இந்த சோதனை வெற்றியடைந்தது.

'டார்லிடோ' என்பது அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான இலகுரக குழல் வடிவ நீர்மூழ்கி குண்டாகும்; இதனை இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்து உருவாக்கியுள்ளது. நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அடுத்த தலைமுறை ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us