sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

/

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்


ADDED : டிச 03, 2025 07:22 PM

Google News

ADDED : டிச 03, 2025 07:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறி உள்ளார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான ஜிடிபி விகிதம் 2025-26 நிதியாண்டின் 2வது காலாண்டில் 8.2 ஆக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90 என்ற நிலைக்குச் சென்றது.

இந் நிலையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்து வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு;

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது. 2ம் காலாண்டில் கூட வளர்ச்சி 8.2% ஆக உள்ளது. சில மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த பணவீக்கத்தைக் கண்டுள்ளோம்.

அந்நியச் செலாவணி இருப்பு தொடர்ந்து வலுவாக உள்ளது. மூலதன வரவுகள் மற்றும் உள்கட்டமைப்பு, நுகர்வோர் செலவு, வணிகப் பொருட்களின் ஏற்றுமதிகளும் வலுவான நிலையில் உள்ளன.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களை ஒருங்கிணைத்தால், உலகளாவிய சூழலுக்கு மத்தியிலும் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் வளர்ச்சி உள்ளது. இது பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதையே காட்டுகிறது.

உலகளாவிய வர்த்தகர்களுடனான ஒருங்கிணைப்பை நோக்கி பணியாற்றி வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us