sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பணம் பழசு; அரிசி புதுசு: இந்தியாவின் முதல் ஏ.டி.எம்., ஒடிசாவில் திறப்பு

/

பணம் பழசு; அரிசி புதுசு: இந்தியாவின் முதல் ஏ.டி.எம்., ஒடிசாவில் திறப்பு

பணம் பழசு; அரிசி புதுசு: இந்தியாவின் முதல் ஏ.டி.எம்., ஒடிசாவில் திறப்பு

பணம் பழசு; அரிசி புதுசு: இந்தியாவின் முதல் ஏ.டி.எம்., ஒடிசாவில் திறப்பு

12


ADDED : ஆக 09, 2024 10:02 AM

Google News

ADDED : ஆக 09, 2024 10:02 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்தியாவின் முதல் அரிசி ஏ.டி.எம்., மையத்தை புவனேஸ்வரில் திறந்து வைத்தார்.

அரிசி ஏ.டி.எம்.,ல் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட்டு, 25 கிலோ அரிசி வரை பெற்று கொள்ளலாம். மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியின் திருட்டை கணிசமாக குறைக்கும்.

சரியான எடை

அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா நிருபர்கள் சந்திப்பில்,'' பயனாளிகளுக்கு, சரியான எடையில் அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதே குறிக்கோள். இது இந்தியாவின் முதல் அரிசி ஏ.டி.எம்.,. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தான் திறக்கப்பட்டது. ஒடிசாவில் 30 மாவட்டங்களில் அரிசி ஏ.டி.எம்.,யை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்'' என்றார்.






      Dinamalar
      Follow us