sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார் இந்திரா": மத்திய அமைச்சர் கடும் தாக்கு

/

"நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார் இந்திரா": மத்திய அமைச்சர் கடும் தாக்கு

"நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார் இந்திரா": மத்திய அமைச்சர் கடும் தாக்கு

"நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார் இந்திரா": மத்திய அமைச்சர் கடும் தாக்கு

13


ADDED : ஜன 30, 2024 11:17 AM

Google News

ADDED : ஜன 30, 2024 11:17 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார்'' என மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் கடுமையாக சாடியுள்ளார்.

ஒடிசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ''அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அதற்கு பின் நாட்டில் தேர்தலே நடக்காது.

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு மக்களுக்கு கடைசி வாய்ப்பு தான் இந்த தேர்தல். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல் இல்லை'' எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் ஜனநாயகத்தை கொன்றார். ஜனநாயகத்தை கொன்ற அதே கட்சியின் தலைவர் இப்போது எதிர்காலத்தை கணிக்கிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு எப்படிப்பட்ட ஜனநாயகம் வேண்டும்?. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us