sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சீன எல்லையில் உள்கட்டமைப்பு அதிகரிப்பு: விமானப்படை தளபதி

/

சீன எல்லையில் உள்கட்டமைப்பு அதிகரிப்பு: விமானப்படை தளபதி

சீன எல்லையில் உள்கட்டமைப்பு அதிகரிப்பு: விமானப்படை தளபதி

சீன எல்லையில் உள்கட்டமைப்பு அதிகரிப்பு: விமானப்படை தளபதி


ADDED : அக் 04, 2024 04:26 PM

Google News

ADDED : அக் 04, 2024 04:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''எல்லையில் உள்கட்டமைப்புகளை சீனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவும் அதிகரித்து வருகிறது,'' என இந்திய விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியுள்ளார்.

விமானப்படை தினத்தை முன்னிட்டு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீனா தொடர்ந்து உள்கட்டமைப்பை அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவும் தனது பகுதியில் உள்கட்டமைப்பை அதிகரித்து வருகிறது.இனி வரும் நாட்களில் உருவாகும் பாதுகாப்பு சவால்களை சந்திக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கியமாக இருக்கும். 2047 ம் ஆண்டுக்குள் இந்திய விமானப்படையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

எஸ்400 ஏவுகணை அமைப்பை, நமக்கு ரஷ்யா வழங்குகிறது. இதுவரை 3 அமைப்புகளை வழங்கி உள்ளது. அடுத்த ஆண்டிற்குள் இன்னும் இரண்டு அமைப்புகளை வழங்குவதாக ரஷ்யா உறுதி அளித்துஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us