sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லோக் ஆயுக்தாவிடம் சிக்கிய இன்ஸ்., பெண் எஸ்.ஐ.,

/

லோக் ஆயுக்தாவிடம் சிக்கிய இன்ஸ்., பெண் எஸ்.ஐ.,

லோக் ஆயுக்தாவிடம் சிக்கிய இன்ஸ்., பெண் எஸ்.ஐ.,

லோக் ஆயுக்தாவிடம் சிக்கிய இன்ஸ்., பெண் எஸ்.ஐ.,


ADDED : மார் 15, 2024 07:01 AM

Google News

ADDED : மார் 15, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.ஆர்., புரம்: மோசடி வழக்கில் கைதானவரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., லோக் ஆயுக்தாவிடம் சிக்கினர்.

பெங்களூரின் கே.ஆர்., புரம் போலீஸ் நிலைய போலீசார், மோசடி வழக்கு தொடர்பாக ஒருவரை கைது செய்திருந்தனர். இவரை விடுதலை செய்ய 5 லட்சம் ரூபாய் லஞ்சம் தரும்படி, இன்ஸ்பெக்டர் வஜ்ரமுனியும், எஸ்.ஐ., ரம்யாவும் கேட்டனர்.

முதற்கட்டமாக 50,000 ரூபாய் பெற்றுக்கொண்டனர். நேற்று மதியம் ஒரு லட்சம் ரூபாயை வாங்கினர். தகவலறிந்து அங்கு வந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் வஜ்ரமுனியையும், எஸ்.ஐ., ரம்யாவையும் கையும் களவுமாக பிடித்தனர். பணத்தை கைப்பற்றினர். இருவரிடமும் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us