sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரவிகுளம் தேசிய பூங்கா இன்று திறப்பு; ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி

/

இரவிகுளம் தேசிய பூங்கா இன்று திறப்பு; ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி

இரவிகுளம் தேசிய பூங்கா இன்று திறப்பு; ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி

இரவிகுளம் தேசிய பூங்கா இன்று திறப்பு; ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி


ADDED : ஏப் 01, 2025 06:59 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : இரவிகுளம் தேசிய பூங்கா இன்று (ஏப்.1) திறக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு ராஜமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா 97 சதுர கி.மீ. சுற்றளவைக் கொண்டது. அங்கு அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலை பகுதிக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆண்டு தோறும் வரையாடுகளின் பிரசவத்திற்காக பிப்ரவரி, மார்ச்சில் பூங்கா மூடப்பட்டு பயணிகள் செல்ல தடை விதிக்கப்படும். அதன்படி கடந்த இரண்டு மாதங்களாக பூங்கா மூடப்பட்ட நிலையில் இன்று திறக்கப்படுகிறது. ராஜமலைக்கு இன்று முதல் வரையாடுகளை காண சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர். அங்கு புதிதாக பிறந்த ஏராளமான குட்டிகள் பயணிகளை கவரும் வகையில் உலா வருகின்றன.






      Dinamalar
      Follow us