sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிதீஷ் வெளியேறுவார் என முன்னரே தெரியும்: சொல்கிறார் கார்கே

/

நிதீஷ் வெளியேறுவார் என முன்னரே தெரியும்: சொல்கிறார் கார்கே

நிதீஷ் வெளியேறுவார் என முன்னரே தெரியும்: சொல்கிறார் கார்கே

நிதீஷ் வெளியேறுவார் என முன்னரே தெரியும்: சொல்கிறார் கார்கே


ADDED : ஜன 28, 2024 12:52 PM

Google News

ADDED : ஜன 28, 2024 12:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛ இண்டியா ' கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ்குமார் வெளியேறுவார் என முன்னரே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

இது தொடர்பாக கார்கே கூறியதாவது: முன்பு அவருடன் இணைந்து நாங்களும் பா.ஜ.,வை எதிர்த்தோம். லாலு மற்றும் தேஜஸ்வியுடன் நான் பேசும் போது, நிதீஷ்குமார் கூட்டணியை விட்டு வெளியேறப் போகிறார் என தெரிவித்தனர். அவர் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என விரும்பியிருந்தால் நீடித்து இருக்கலாம். ஆனால், அவர் வெளியேறிவிட்டார்.

இது எங்களுக்கு முன்னரே தெரியும். ஆனால், நாங்கள் வெளியில் எதுவும் சொல்லவில்லை. தவறாக எதாவது கூறினால், தவறான செய்தி மக்களிடம் சென்றடையும். நிதீஷ் குறித்து லாலு மற்றும் தேஜஸ்வி ஆகியோர் முன்னரே கூறியது, தற்போது உண்மையாகி உள்ளது. இவ்வாறு கார்கே கூறினார்.

அரசியல் நாடகம்

இதனிடையே காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நிதீஷ்குமாரின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ராகுலின் பயணத்தை திசை திருப்பவே பாஜ., அரசியல் நாடகம் நடத்துகிறது எனக்கூறப்பட்டு உள்ளது.ல் நாடகம் செய்கிறது.






      Dinamalar
      Follow us