sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்

/

பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்

பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்

பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்

1


ADDED : ஏப் 19, 2025 05:13 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 05:13 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பிதமர் மோடியுடன் பேசியதை கவுரமாக கருதுகிறேன் என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் சி.இ,ஒ., எலான் மஸ்க் கூறினார்.

எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., டெஸ்லா மற்றும் எக்ஸ் வலை தள உரிமையாளர்.மேலும் அமெரிக்க டி.ஓ.ஜி.இ தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் எலான் மஸ்க் உடன் இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது,தொழில்நுட்பம் மற்றும் புதுமை உருவாக்குதலில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்தத் துறையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் மோடி,எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ளதாவது:

இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதை கவுரவமாக கருதுகிறேன். இந்த ஆண்டு கடைசியில் மேற்கொள்ள இருக்கும் இந்திய பயணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us