sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டம்

/

மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டம்

மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டம்

மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் ஜெகதீஷ் ஷெட்டர் திட்டவட்டம்


ADDED : பிப் 13, 2024 06:52 AM

Google News

ADDED : பிப் 13, 2024 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி,: ''நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் கனவு,'' என பா.ஜ., முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.

ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் கனவு. லோக்சபா தேர்தலில் போட்டியிட கட்சி அறிவுறுத்தினால் போட்டியிடுவேன்.

கட்சி தலைவர்கள் எந்த முடிவெடுத்தாலும், அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். கட்சிக்காக நேர்மையாக பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

'காங்கிரஸ் எம்.பி., சுரேஷை சுட்டு கொல்ல வேண்டும்' என, ஈஸ்வரப்பா கூறியது குறித்து நிருபர்கள் கேட்ட போது, 'மஹாத்மா காந்தியை பா.ஜ.,தான் கொன்றது என்று 70 ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றுவீர்கள். மஹாத்மாவை பா.ஜ., கொன்றது என்று மீண்டும் மீண்டும் கூறுவது சரியல்ல' என்றார்.






      Dinamalar
      Follow us