sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தான் உடன் ஒப்பிடக்கூடாது: ஜெய்சங்கர்

/

இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தான் உடன் ஒப்பிடக்கூடாது: ஜெய்சங்கர்

இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தான் உடன் ஒப்பிடக்கூடாது: ஜெய்சங்கர்

இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தான் உடன் ஒப்பிடக்கூடாது: ஜெய்சங்கர்

1


ADDED : டிச 08, 2025 08:10 AM

Google News

1

ADDED : டிச 08, 2025 08:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தானுடன் ஒப்பிடக் கூடாது; அப்படி செய்வது நமக்குத் தான் தீங்கு விளைவிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது; நம் நாட்டின் மிக நீண்ட கால பாதுகாப்பு சவால்கள் பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்புடையவை தான். பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். நல்ல பயங்கரவாதிகள், கெட்ட பயங்கரவாதிகள் என்று சிலர் வகைப்படுத்துவது போல, நல்ல ராணுவம், கெட்ட ராணுவம் என்பதற்கும் பொருந்துகிறது.

ஆப்பரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியா தெளிவான விதிமுறைகளின்படி செயல்படுகிறது. ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாகவும், விதிகளுக்கு உட்பட்டும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, நாம் செய்வதும், செய்யக் கூடாததும் உள்ளது. எங்களுக்கு என்று விதிகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளன. நாங்கள் எந்த நடவடிக்கை எடுத்தாலும், நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளிப்படுத்துவோம். இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தானுடன் ஒப்பிடுவது நமக்கு தீங்கு விளைவிக்கும், எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us