sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது

/

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது


ADDED : ஆக 07, 2011 08:34 PM

Google News

ADDED : ஆக 07, 2011 08:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 300 கி.மீ., நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, அந்த மாநிலத்தை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கக் கூடியது.

நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், டிக்டால் மற்றும் ராம்பன் மாவட்டம், பான்தாய் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதிகளைச் சீரமைக்க முடியாத வகையில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல், தடை ஏற்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலை நேற்று மூடப்பட்டது. <உதாம்பூர், நாக்ரோடா, ராம்பன், பட்னிடாப், பனியால் மற்றும் பாடோடே ஆகிய பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலையில், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால், பகல்காம் மற்றும் பால்தாலில் இருந்து, அமர்நாத் புனித யாத்திரை செல்லும் பயணிகள், ராம்பன் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us