sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீர் தாக்குதல்: அமெரிக்க துணை அதிபர் கண்டனம்

/

காஷ்மீர் தாக்குதல்: அமெரிக்க துணை அதிபர் கண்டனம்

காஷ்மீர் தாக்குதல்: அமெரிக்க துணை அதிபர் கண்டனம்

காஷ்மீர் தாக்குதல்: அமெரிக்க துணை அதிபர் கண்டனம்

3


ADDED : ஏப் 22, 2025 10:25 PM

Google News

ADDED : ஏப் 22, 2025 10:25 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ளார். தற்போது ஜெய்ப்பூரில் அவர் தங்கி உள்ளார்.

இந்நிலையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஜேடி வான்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நானும் உஷாவும் கடும் கண்டனம் தெரவித்து கொள்கிறோம். இந்த நாடு மற்றும் மக்களின் அழகையும் அன்பையும் அனுபவித்து வருகிறோம். இந்த கொடூரமான தாக்குதலில் காயமடைந்தவர்கள் நினைவாக எங்களது எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு அந்த பதிவில் வான்ஸ் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us