sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோர்ட்டில் நீதிபதி மரணம்

/

கோர்ட்டில் நீதிபதி மரணம்

கோர்ட்டில் நீதிபதி மரணம்

கோர்ட்டில் நீதிபதி மரணம்


ADDED : ஜூன் 17, 2025 04:51 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி : கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்ட நீதிபதியாக இருந்தவர் விஸ்வநாத் மகடி, 44. நீதிமன்றத்தில் தன் அறையில் நேற்று காலை அமர்ந்திருந்தார்.

திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். அங்கிருந்த ஊழியர்கள், அவரை காருக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஜெயதேவா இதய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஸ்வநாத் மகடி, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 15 நாட்களுக்கு முன்பு தான், கலபுரகி நீதிமன்றத்துக்கு இவர் மாற்றப்பட்டார்.

அனைவரிடமும் சிரித்தபடி பழகுவார். மென்மையான குணத்தால், சக ஊழியர்களின் அன்பை பெற்றிருந்தார்.

இவரது மறைவுக்கு கலபுரகி மாவட்ட வக்கீல்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. அத்துடன் நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us