sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜூன் 4 வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும்: சொல்கிறார் அண்ணாமலை

/

ஜூன் 4 வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும்: சொல்கிறார் அண்ணாமலை

ஜூன் 4 வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும்: சொல்கிறார் அண்ணாமலை

ஜூன் 4 வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும்: சொல்கிறார் அண்ணாமலை

29


ADDED : மே 06, 2024 04:48 PM

Google News

ADDED : மே 06, 2024 04:48 PM

29


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரிம்நகர்: தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4ம் தேதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்ததை அடுத்து கேரளாவில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். கடந்த ஏப்.,26ல் கேரளாவிலும் தேர்தல் முடிந்த நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார். அங்குள்ள கரிம்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளரிடம் கூறியதாவது:

மோடி அலை வலுவான நிலையில் இருக்கிறது; இது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ஜூன் 4 (தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்) ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும். லோக்சபா தேர்தலில் தென்னிந்தியா முழுதும் மோடி அலை வீசப்போகிறது. இதுவரை இல்லாத அளவாக அதிக இடங்களில் பா.ஜ., வெற்றிப்பெறும். காங்கிரசுக்கு 50க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us