sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபருக்கு ஏற்பட்ட சோகம்; மனைவி கண்ணீர்

/

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபருக்கு ஏற்பட்ட சோகம்; மனைவி கண்ணீர்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபருக்கு ஏற்பட்ட சோகம்; மனைவி கண்ணீர்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபருக்கு ஏற்பட்ட சோகம்; மனைவி கண்ணீர்

5


UPDATED : ஏப் 22, 2025 10:17 PM

ADDED : ஏப் 22, 2025 10:16 PM

Google News

UPDATED : ஏப் 22, 2025 10:17 PM ADDED : ஏப் 22, 2025 10:16 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: கோடை விடுமுறையை கொண்டாட காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சோகம் அரங்கேறி உள்ளது.

கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தை சேர்ந் மஞ்சுநாத் ராவ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு அவர் மனைவி பல்லவி மற்றும் மகனுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பல இடங்களுக்கு சென்ற அவர்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இன்ற பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்ற போது மஞ்சுநாத் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பல்லவி கூறியதாவது: நானும், மகனும் நலமுடன் உள்ளோம். எங்கள் கண் முன்னர் கணவர் இறந்துவிட்டார். பயங்கரவாதிகள் தூரத்தில் இருந்து சுட்டனர். நாங்கள் அருகே வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். நானும் எனது மகனும், எங்களை கொன்றுவிடும் படி பயங்கரவாதிகளை நோக்கி கத்தினோம். ஆனால் அவர்கள் சென்றுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

பல்லவிக்கு , பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா ஆறுதல் கூறினார். தாக்குதல் சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us