sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

3 தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கர்நாடக அரசின் 'புத்தாண்டு பரிசு'

/

3 தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கர்நாடக அரசின் 'புத்தாண்டு பரிசு'

3 தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கர்நாடக அரசின் 'புத்தாண்டு பரிசு'

3 தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கர்நாடக அரசின் 'புத்தாண்டு பரிசு'


ADDED : ஜன 01, 2024 06:39 AM

Google News

ADDED : ஜன 01, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக அரசின் மூன்று தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா அரசு ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும், பணி சேவையின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குகிறது. இந்த ஆண்டு 46 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைத்து உள்ளது.

இதில், துணை முதல்வர் சிவகுமாரின் செயலர் ராஜேந்திர சோழன்; திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு துறை கமிஷனர் ராகபிரியா; விஜயபுரா மாவட்ட கலெக்டர் பூபாலன் ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் மூவரும், தற்போது வகிக்கும் பதவியில் நீடிப்பர். சம்பள விகிதம் அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us