sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீர் சிறப்பு சட்டம் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது:தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

/

காஷ்மீர் சிறப்பு சட்டம் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது:தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

காஷ்மீர் சிறப்பு சட்டம் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது:தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

காஷ்மீர் சிறப்பு சட்டம் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது:தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

20


ADDED : ஜூன் 28, 2025 05:01 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 05:01 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாக்பூர்: '' நாட்டை ஒற்றுமையாக வைத்து இருக்க அம்பேத்கர் ஒரு அரசியலமைப்பை உருவாக்கினார். ஆனால், ஒரு மாநிலத்துக்கு என தனி அரசியலமைப்பு என்ற யோசனையை அவர் ஒரு போதும் ஆதரிக்கவில்லை, '' என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் கூறினார்.

நாக்பூரில் நடந்த அரசியலமைப்பு முன்னுரை பூங்காவின் தொடக்க விழாவில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை ஆதரித்த அதே வேளையில், அம்பேத்கரின் ஒற்றை அரசியலமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையிலிருந்து சுப்ரீம் கோர்ட் உத்வேகம் பெற்றது.

அம்பேத்கர் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க ஒரே அரசியலமைப்பைக் கற்பனை செய்தார், ஒரு மாநிலத்திற்கு தனி அரசியலமைப்பு என்ற யோசனையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.

370வது விதி தற்காலிகமானது. 2019ல் இதை ரத்து செய்தது அரசியலமைப்பு சட்டப்படி சரியானதே.இந்த மாற்றம் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைத்து நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தியது. இவ்வாறு கவாய் பேசினார்.






      Dinamalar
      Follow us