sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் மனு: பதிலளிக்க சிபிஐ.,க்கு உத்தரவு

/

கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் மனு: பதிலளிக்க சிபிஐ.,க்கு உத்தரவு

கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் மனு: பதிலளிக்க சிபிஐ.,க்கு உத்தரவு

கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் மனு: பதிலளிக்க சிபிஐ.,க்கு உத்தரவு

1


ADDED : ஜூலை 02, 2024 03:10 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 03:10 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மதுபான கொள்கை மோசடி வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது தொடர்பாக பதிலளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மதுபான கொள்கை வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை முதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது. இச்சூழ்நிலையில், கெஜ்ரிவாலை, சி.பி.ஐ., அதிகாரிகளும் கைது செய்தனர். இதனை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவால் மனு குறித்து பதில் அளிக்கும்படி எழு நாட்களுக்குள் பதிலளிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை1 7 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.






      Dinamalar
      Follow us