sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதல்வர் பங்களாவை காலி செய்தார் கெஜ்ரிவால்

/

முதல்வர் பங்களாவை காலி செய்தார் கெஜ்ரிவால்

முதல்வர் பங்களாவை காலி செய்தார் கெஜ்ரிவால்

முதல்வர் பங்களாவை காலி செய்தார் கெஜ்ரிவால்


ADDED : அக் 04, 2024 08:34 PM

Google News

ADDED : அக் 04, 2024 08:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:அரசு பங்களாவை நேற்று காலி செய்த முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மனைவி மற்று தாய் - தந்தையுடன் லுடியன்ஸ் டில்லியில் உள்ள பங்களாவில் குடியேறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, உச்ச நீதிமன்ற ஜாமினி இருக்கிறார்.

இந்நிலையில், முதல்வருக்கான அரசு பங்களாவை நேற்று காலி செய்தார். மனைவி சுனிதா, மகன், மகள் மற்றும் தாய் - தந்தையுடன் நேற்று, மண்டி ஹவுஸ் அருகே எண்: 5 பெரோஸ்ஷா சாலையில் உள்ள பங்களாவில் குடியேறினார்.

இந்த பங்களா பஞ்சாப் மாநில ராஜ்யசபா எம்.பி.,யான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மிட்டலுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டில்லி சட்டசபைத் தேர்தலில் டில்லி மக்கள் ஆட்சிப் பொறுப்பை ஆம் ஆத்மிக்கே மீண்டும் ஒப்படைத்தால் மட்டுமே முதல்வர் பதவியை ஏற்பேன் என கெஜ்ரிவால் சபதம் செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us