sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அரசு நிதியை பயன்படுத்துவதில் கேரள அரசு தோல்வி; பிரகாஷ் ஜவடேகர்

/

மத்திய அரசு நிதியை பயன்படுத்துவதில் கேரள அரசு தோல்வி; பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அரசு நிதியை பயன்படுத்துவதில் கேரள அரசு தோல்வி; பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அரசு நிதியை பயன்படுத்துவதில் கேரள அரசு தோல்வி; பிரகாஷ் ஜவடேகர்

5


ADDED : டிச 08, 2024 07:54 PM

Google News

ADDED : டிச 08, 2024 07:54 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு மத்திய அரசின் நிதியை பயன்படுத்த கேரள அரசு தவறிவிட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.500 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே ரூ.700 கோடி பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

முதல்வர் நிவாரண நிதிக்கு மக்கள் வழங்கிய நிதியை உபயோகப்படுத்தவில்லை. இது கேரளாவை ஆளும் இடதுசாரிகள் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் போலி பிரசாரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றமே கண்டனத்தை தெரிவித்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் கூறுகையில், 'மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருக்கும் தொகையை பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகளும், விதிகளும் உள்ளன. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள, இந்த நிதி போதுமானதல்ல,' எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us