sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் பா.ஜ., பிரமுகர் கொலை: 15 பேருக்கு தூக்கு தண்டனை

/

கேரளாவில் பா.ஜ., பிரமுகர் கொலை: 15 பேருக்கு தூக்கு தண்டனை

கேரளாவில் பா.ஜ., பிரமுகர் கொலை: 15 பேருக்கு தூக்கு தண்டனை

கேரளாவில் பா.ஜ., பிரமுகர் கொலை: 15 பேருக்கு தூக்கு தண்டனை

51


ADDED : ஜன 30, 2024 12:53 PM

Google News

ADDED : ஜன 30, 2024 12:53 PM

51


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளாவில் பா.ஜ.,வைச் சேர்ந்த ரஞ்சித் சீனிவாசன் என்பவர் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பா.ஜ.,வின் ஓபிசி மோர்சா பிரிவின் கேரள மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன். இவர், கடந்த 2021ம் ஆண்டு டிச.,19ல் வீட்டில் இருந்த போது மனைவி, குழந்தைகள் முன்பு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு, ஆலப்புழாவில் உள்ள மாவேலிக்கரா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 12 பேருக்கு நேரடியாக தொடர்பு இருந்ததும், 3 பேர் உதவியாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்த நைசாம், அஹ்மல், அனுப், முகமது அஸ்லாம், சலாம் போனாட், அப்துல் கலாம், சப்ரூதீன், முன்ஷாட், ஜசீப் ராஜா, நவாஸ், ஷீமீர், நாசீர், ஜாகீர் உசைன், ஷாஜி , சம்னாஸ் அஸ்ரப் ஆகிய 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us