sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிரம்பும் நிலையில் கிருஷ்ணாபுரம் அணை

/

நிரம்பும் நிலையில் கிருஷ்ணாபுரம் அணை

நிரம்பும் நிலையில் கிருஷ்ணாபுரம் அணை

நிரம்பும் நிலையில் கிருஷ்ணாபுரம் அணை


ADDED : அக் 14, 2025 11:55 PM

Google News

ADDED : அக் 14, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:கிருஷ்ணாபுரம் அணையின் நீர்மட்டம் 20 மீட்டரில் தற்போது 19 மீட்டர் வரை நீர் நிரம்பியுள்ளது.

பள்ளிப்பட்டில் இருந்து, 10 கி.மீ., துாரத்தில் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், அம்மபள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது கிருஷ்ணாபுரம் அணை.

கார்வேட்நகரம் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து இந்த அணைக்கு நீர் வரத்து உள்ளது. 21 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 19 மீட்டர் உயரம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.

கார்வேட்நகரம், பச்சகாபாளையம் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழியும் போதெல்லாம் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கிறது. 20 மீட்டர் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்ததும், இரவு நேரத்தில் அணை திறக்கப்படுகிறது.

அணையில் இருந்து வெளியேறும் நீரால், பள்ளிப்பட்டு அருகே உள்ள கொசஸ்தலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் இரண்டு முறை இந்த அணை திறக்கப்பட்டது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு அவ்வப்போது கொசஸ்தலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், கரையோர கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us