ADDED : பிப் 06, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு; மூணாறு அருகே கே.டி.எச்.பி.
கம்பெனிக்கு சொந்தமான சிவன்மலை எஸ்டேட்டைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா 56. இவரது மனைவி பிரிந்து சென்றதால் வீட்டில் தனியாக வசித்தார். அவர் வீட்டினுள் இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.