sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புலிப்பல் வைத்திருந்த விவகாரம்; கேரள பாடகர் ஜாமினில் விடுவிப்பு

/

புலிப்பல் வைத்திருந்த விவகாரம்; கேரள பாடகர் ஜாமினில் விடுவிப்பு

புலிப்பல் வைத்திருந்த விவகாரம்; கேரள பாடகர் ஜாமினில் விடுவிப்பு

புலிப்பல் வைத்திருந்த விவகாரம்; கேரள பாடகர் ஜாமினில் விடுவிப்பு


ADDED : மே 02, 2025 11:09 AM

Google News

ADDED : மே 02, 2025 11:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொச்சி: புலிப்பல் வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகர் வேடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கேரள திரையுலகின் முக்கிய பிரபலங்கள் போதைப் பொருள் வழக்கில் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். அந்த வகையில், கஞ்சா வைத்திருந்ததாக பிரபல இளம் ராப் பாடகர் வேடன் எனப்படும் ஹிரந்தாஸ் முரளியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், 6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா பயன்படுத்தியதை ஒப்புக் கொண்ட பாடகர் வேடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவர் மீண்டும் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினில் புலிப்பல்லை டாலராக அணிந்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைதானார். அவர் மீது வனத்துறையினர் வழக்கும் பதிவு செய்தனர்.

இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 'இலங்கையைச் சேர்ந்த தனது நண்பர் தனக்கு அதனை பரிசாக கொடுத்ததாகவும், அது விலங்கின் பல் என்பது எனக்கு தெரியாது,' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், வேடனுக்கு ஜாமின் வழங்கி பெரும்பாவூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவரை ஜாமினில் விடுவிக்க வனத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும், வேடன் அணிந்திருந்த டாலர் உண்மையில் புலி பல்லா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us