sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள்

/

கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள்

கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள்

கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள்


ADDED : பிப் 13, 2024 01:09 AM

Google News

ADDED : பிப் 13, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு,கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பெருவெம்பை சேர்ந்தவர் ராஜேந்திரன், 34. மனநிலை பாதிக்கப்பட்ட இவர், மருத்துவரின் அறிவுரையின்படி நீண்ட காலமாக மாத்திரை உட்கொண்டு வந்தார்.

இந்நிலையில், ஓலை மேய்ந்த டீக்கடையை தீ வைத்து எரித்ததாக குற்றஞ்சாட்டி, 2010 பிப்., 18ம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த விஜயன், 53, குஞ்சப்பன், 64, பாபு, 50, முருகன், 44, முத்து, 74, ரமணன், 45, முரளீதரன், 40, ராதாகிருஷ்ணன், 61, ஆகிய எட்டு பேர் ஒன்று கூடி, ராஜேந்திரனை மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

இதில், படுகாயமடைந்த ராஜேந்திரன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதையடுத்து, புதுநகரம் போலீசார், எட்டு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு நேற்று பாலக்காடு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரையும் குற்றவாளிகளாக நீதிபதி விநாயகர் ராவ் அறிவித்தார். எட்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us