sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எனக்கு கவலையில்லை : சந்தோஷ் ஹெக்டே

/

எனக்கு கவலையில்லை : சந்தோஷ் ஹெக்டே

எனக்கு கவலையில்லை : சந்தோஷ் ஹெக்டே

எனக்கு கவலையில்லை : சந்தோஷ் ஹெக்டே


ADDED : ஜூலை 28, 2011 08:37 PM

Google News

ADDED : ஜூலை 28, 2011 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''யார் இருந்தாலும், யார் சென்றாலும் எனக்கு கவலையில்லை.

என் கடமையை நான் செய்துள்ளேன்,'' என்று லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். பெங்களூருவில் நிருபர்களிடம், சந்தோஷ் ஹெக்டே கூறியதாவது: சட்ட விரோத சுரங்க தொழில் குறித்து ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்தியதையடுத்து, முதல்வர் எடியூரப்பாவை ராஜினாமா செய்ய மேலிடம் வற்புறுத்தியது குறித்து, நான் எதுவும் கருத்து தெரிவிக்க மாட்டேன். எனக்கு அரசியலில் விருப்பமில்லை. எனவே, ராஜினாமா குறித்து நான் எதுவும் கூற முடியாது. சட்ட விரோத சுரங்கத்தொழில் குறித்த அறிக்கை தயாரிப்பதில், நான் சரியான வகையில் பணியாற்றியுள்ளேன். யார் இருந்தாலும், போனாலும் எனக்கு ஒன்றும் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. இந்த ஊழல் குறித்து எடியூரப்பா மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கவர்னரையும் கேட்டு கொண்டுள்ளேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us