sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒடிசாவில் தாமரை மலரும்: அடித்து சொல்கிறார் அமித்ஷா

/

ஒடிசாவில் தாமரை மலரும்: அடித்து சொல்கிறார் அமித்ஷா

ஒடிசாவில் தாமரை மலரும்: அடித்து சொல்கிறார் அமித்ஷா

ஒடிசாவில் தாமரை மலரும்: அடித்து சொல்கிறார் அமித்ஷா

3


ADDED : மே 21, 2024 12:40 PM

Google News

ADDED : மே 21, 2024 12:40 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: 'ஒடிசாவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெறும். தாமரை மலரும்' என தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் குறிப்பிட்டார்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: 5 கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 310 தொகுதிகளுக்கு மேல் பிரதமர் மோடி கைப்பற்றி உள்ளார். எந்த இளைஞரும் தன் குடும்பத்தை விட்டு வேறு எந்த மாநிலத்திற்கும் கூலி வேலைக்குச் செல்லாத வகையில், ஒடிசா மாநிலம் வளர்ச்சி அடைய பா.ஜ., விரும்புகிறது.

மூன்றாவது முறை

நாட்டை வளமாகவும், பாதுகாப்பாகவும் மாற்ற மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும். பழங்குடியின குடும்பத்தின் மகளான திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக்கி மோடி கவுரவித்துள்ளார். ஒடிசாவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெறும். தாமரை மலரும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us