sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காதல்ஜோடி மர்ம மரணம்

/

காதல்ஜோடி மர்ம மரணம்

காதல்ஜோடி மர்ம மரணம்

காதல்ஜோடி மர்ம மரணம்


ADDED : செப் 29, 2024 02:36 AM

Google News

ADDED : செப் 29, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:கொல்லம் அருகே காதல்ஜோடி நீர் நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே பூயப்பள்ளியைச் சேர்ந்த மாணவி தேவநந்தா 17 . அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அம்பலகுன்றை சேர்ந்த மாணவர் ஷெபின் ஷா 17. கொட்டாரக்கரையில் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இருவரும் பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் பழகி வந்தனர். இது பின்னர் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. போலீசார் விசாரித்து வந்த நிலையில் அங்குள்ள தண்ணீர் தடாகத்தில் இறந்து கிடந்தனர். தண்ணீரில் தவறி விழுந்து இறந்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us