sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹாராஷ்டிரா தேர்தல் : அதிகரிக்கும் சுயேட்சைகள்; ஆட்சி அமைக்க உதவுவார்களா?

/

மஹாராஷ்டிரா தேர்தல் : அதிகரிக்கும் சுயேட்சைகள்; ஆட்சி அமைக்க உதவுவார்களா?

மஹாராஷ்டிரா தேர்தல் : அதிகரிக்கும் சுயேட்சைகள்; ஆட்சி அமைக்க உதவுவார்களா?

மஹாராஷ்டிரா தேர்தல் : அதிகரிக்கும் சுயேட்சைகள்; ஆட்சி அமைக்க உதவுவார்களா?

3


ADDED : நவ 14, 2024 07:51 PM

Google News

ADDED : நவ 14, 2024 07:51 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயேட்சைகள் போட்டியிடுவதால், இவர்களால் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

288 இடங்கள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, வரும் நவ.,20ம் தேதி நடக்கிறது. இதில் மஹாவிகாஷ் அகாதி தலைமையில் காங்., தேசியவாத காங்., உத்தவ் சேனா ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், மஹாயுதி தலைமையில் பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே சேனா, அஜித்பவாரின் தேசியவாத காங். ஆகிய கட்சிகள் களம் இறங்கியுள்ளன.

இரு முனைப்போட்டி நிலவும் சூழ்நிலையில், இம்முறை 2,086 சுயேட்சைகள் வேட்பு மனு செய்துள்ளனர். ஒரு வேளை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியை நிர்ணயிக்கும் சக்திகளாக சுயேட்சைகள் இருப்பார்கள் எனவும், இவர்களின் தயவால் ஆட்சியை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும். என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். .






      Dinamalar
      Follow us