ADDED : ஜூன் 21, 2024 06:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமலை திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றதை முன்னிட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்ட மலையப்ப சுவாமி, மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திரளான பக்தர்கள் அக்காட்சியை கண்டு பக்தி பரவசமடைந்தனர்.