sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெள்ளப்பெருக்கு கையாள தெரியாத மம்தா அரசு: அசாம் முதல்வர் விமர்சனம்

/

வெள்ளப்பெருக்கு கையாள தெரியாத மம்தா அரசு: அசாம் முதல்வர் விமர்சனம்

வெள்ளப்பெருக்கு கையாள தெரியாத மம்தா அரசு: அசாம் முதல்வர் விமர்சனம்

வெள்ளப்பெருக்கு கையாள தெரியாத மம்தா அரசு: அசாம் முதல்வர் விமர்சனம்


ADDED : செப் 20, 2024 05:48 PM

Google News

ADDED : செப் 20, 2024 05:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திஸ்பூர்: சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை கையாண்டது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தாவை , அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மேற்கு வங்க மக்கள், தங்கள் அரசின் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் மம்தா பானர்ஜி, வெள்ளப்பெருக்கை கையாள தெரியாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜார்கண்ட் மாநில எல்லையைத் தடுத்து, அம்மாநில மக்களை குறைகூறுகிறார்.இந்த விவகாரத்தில், ஜார்கண்ட் முதல்வர் மவுனம் காத்து வருகிறார்.

மேற்கு வங்க வெள்ளத்திற்கு, ஜார்கண்ட் பொறுப்பேற்காது, என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு, தெளிவு படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டது; ஜார்கண்ட் மக்களின் கவுரவப் பிரச்சினை.இவ்வாறு சர்மா கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us