sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ மம்தா எண்ணம் பலிக்காது!

மம்தா எண்ணம் பலிக்காது!

மம்தா எண்ணம் பலிக்காது!


ADDED : ஜூன் 11, 2025 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2025 01:03 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கு வங்கத்தில் சட்ட விரோத ஊடுருவல்காரர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அடைக்கலம் கொடுத்து வருகிறார். அவர்களை இந்த நாட்டின் குடிமக்களாக மாற்ற அவர் முயற்சிக்கிறார். தேர்தலில் வெற்றி பெறவே, அவர் இதை செய்கிறார். 2026 தேர்தலில் மம்தாவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.

பூபேந்திர யாதவ்

மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஒரே அளவுகோல்!


மேற்கு வங்கத்தில் மதத்தின் அடிப்படையில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு அந்தஸ்து தரப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறு. பின்தங்கிய நிலையே, ஓ.பி.சி., அந்தஸ்தின் ஒரே அளவுகோல். இதையே திரிணமுல் காங்., அரசு பின்பற்றி வருகிறது.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர்,

திரிணமுல் காங்.,

பொய் பேசும் பா.ஜ.!


உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 82 பேர் உயிரிழந்திருப்பதாக, பி.பி.சி., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், ஆளும் பா.ஜ., அரசோ, 37 பேர் மட்டுமே இறந்ததாக தெரிவித்தது. துயரமான சம்பவத்திலும் பா.ஜ., பொய் சொல்கிறது.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us