sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவி கை விரலை கடித்து துப்பியவர் கைது

/

மனைவி கை விரலை கடித்து துப்பியவர் கைது

மனைவி கை விரலை கடித்து துப்பியவர் கைது

மனைவி கை விரலை கடித்து துப்பியவர் கைது


ADDED : ஏப் 19, 2025 10:20 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:அளவுக்கு அதிகமான போதையில், மனைவி கைவிரலைக் கடித்து துண்டித்தவர் கைது செய்யப்பட்டார்.

நொய்டா 12வது செக்டாரில் வசிப்பவர் அனூப் மன்சந்தா. இவரது மனைவி சசி மன் சந்தா. கடந்த 16ம் தேதி இரவு 10:00 மணிக்கு அளவுக்கு அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தார். கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மனைவியை சரமாரியாக தாக்கினார். மேலும், இடது கையில் கட்டை விரலைக் கடித்து துப்பினார்.

சசியின் அலறல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து மீட்டனர். அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து, சசி கொடுத்த புகார்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அனூப் மன்சந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us