sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது

/

ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது

ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது

ரூ.23 லட்சம் மோசடி செய்தவர் கைது


ADDED : டிச 19, 2024 11:00 PM

Google News

ADDED : டிச 19, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:இணையதளத்தின் வாயிலாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், டில்லியைச் சேர்ந்த ஏ.கே.சீனிவாசன், 56, என்பவர் 23 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். நாளடைவில் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து போலீசில் அவர் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தி, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த அயன் தாஸ், 21, என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஐந்து ஸ்மார்ட்போன்கள், ஒரு மடிக்கணினி, ஐந்து காசோலை புத்தகங்கள், ஒரு பாஸ்புக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us