sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹரியானா முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

/

ஹரியானா முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஹரியானா முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஹரியானா முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : அக் 13, 2024 07:59 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது.

ஓட்டு எண்ணிக்கை நடந்த அன்று, வாட்ஸ் ஆப் குரூப்பில் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்த மிரட்டல் விடுத்தது ஜிந்த் மாவட்டத்தை சேர்ந்த அஜ்மீர் என தெரியவந்ததது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us