sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

/

பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

பார்லிமென்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

4


ADDED : ஆக 22, 2025 11:34 AM

Google News

4

ADDED : ஆக 22, 2025 11:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் பார்லிமென்டிற்குள் சுவர் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பார்லிமென்ட் மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது. இந்த நிலையில், பார்லிமென்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார்.

இன்று காலை 6.30 மணியளவில் ரயில் பவன் அருகே உள்ள சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து, கருடா நுழைவு வாயில் அருகே சென்றுள்ளார். இதனைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதே போன்று கடந்த ஆண்டு பார்லிமென்ட் வளாகத்திற்குள் அத்துமீறி ஒரு நபர் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us